Thursday, September 27, 2007

திருவள்ளுவர் மாலை.....ஒரு முயற்சி

மாமுனிவனோதிய தவப்பயனும்..
மாமனிதனேய்திய பொருட் பயனும்..
உம் குறளோதிப்பெற்றோம் யாமே...

Saturday, September 22, 2007

எனக்கு மிகவும் பிடித்த திருக்குறள்..

"மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. "

-1112, காமத்துப்பால்

Tuesday, September 11, 2007

தேசிய கல்லூரி,நான் என் பயணத்தை துவக்கிய இடம்..